தேர்வு

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
பாட்னா: இவ்வாண்டு நீட் தேர்வின் போது ராஜஸ்தான், டெல்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
கல்விக்கு அப்பாற்பட்டு இதர நடவடிக்கைகளிலும் சாதனை புரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு 11 மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
மாணவர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட தொழில்நுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்துவது, அவர்களிடம் தமிழைக் கொண்டுசேர்க்கும் மிகச் சிறந்த வழி எனும் நம்பிக்கையில் உருவாகி, தமிழ் மொழி விழாவையொட்டி வெளியீடு கண்டுள்ளது ‘அகரம்’ என்ற மின் அகராதிச் செயலி.
2022ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) தேர்வுத்தாள்களைக் கணினித் திரையில் பார்த்து திருத்தும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.